அடிக்கல் நாட்டு விழா – பலபிட்டிய தபால் அலுவலகம்
ரூ. 12.21 மில்லியன் ஒதுக்கி பலபிட்டிய புதிய தபால் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. காலி மாவட்டத்தின் முதன்மை தர தபால் அலுவலகமாக விளங்கும் பலபிட்டிய தபால் அலுவலகம் இதுவரை வாடகை அடிப்படையில் இயங்கிவந்த நிலையில், அதற்குப் பதிலாக புதிய தபால் அலுவலகம் அமைக்க கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் ரூ. 12.21 மில்லியன் ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று காலை, மகா சஂரத்தினால் நடத்தப்பட்ட பிரித்தசஞ்சாயன மத்தியில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மாண்புமிகு நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில்…
